இணுவில் அறிவாலயத்தில் பாலர் வகுப்பில் இருந்து தரம்-04 மட்டும் திருக்குறள் (அதிகாரம்-02) மனன போட்டி ஏப்ரல்-29 அன்று அறிவாலய மண்டபத்தில் இடம்பெற்றது. போட்டியின் நடுவர்களாக அறிவாலயத்தின் உபதலைவர்
உலகத்திலேயே மிகப் பெருமஞ்சம் இங்கு தான் உண்டு. இந்த மஞ்சத்தில் சண்முகனார் வளம் தர வலம் வரும் காட்சி காண பல ஞானக் கண்கள் வேண்டும். தைப்பூசம்
ஏரார் இணுவில் வாழ் எந்தை கணபதியின் தாரார் திருவடியைத் தாழ் பணிந்தோர் – ஆரா அமிழ்தம்போல் வாழ்வார் அருட்செல்வம் சூழ்வர் தமிழுள்ளவுந் தழைத்து -திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்-
இணுவில் திருவூர் மக்கள் சைவத்தையும் தமிழையும் கண்களென போற்றி வாழ்ந்தனர். தம் சிறார்களுக்கு சைவத் தமிழ் சிறக்க உள்ளூரில் கல்விகற்பிற்க விரும்பினர். இதன் பேறாக இணுவில் தெற்கில்
இணுவில் திருவூரிற் பிறந்து வளர்ந்து இங்குள்ள சைவநெறி, தமிழ் மரபு, கலையார்வம், நாடி வந்தோரை உற்றார் உறவினரை ஆதரித்து உபசரித்து நன்மை தீமை விழாக்களில் மேலும் பல