வரலாற்றுச் சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோயில் தைப்பூச உலகப் பெருமஞ்சத்திருவிழா எதிர்வரும் வியாழக்கிழமை 25.01.2024 அன்று சிறப்பாக நடைபெற இருக்கின்றது. அன்றைய தினம் இணுவில், மருதனார்மடம்
உலகத்திலேயே மிகப் பெருமஞ்சம் இங்கு தான் உண்டு. இந்த மஞ்சத்தில் சண்முகனார் வளம் தர வலம் வரும் காட்சி காண பல ஞானக் கண்கள் வேண்டும். தைப்பூசம்
ஏரார் இணுவில் வாழ் எந்தை கணபதியின் தாரார் திருவடியைத் தாழ் பணிந்தோர் – ஆரா அமிழ்தம்போல் வாழ்வார் அருட்செல்வம் சூழ்வர் தமிழுள்ளவுந் தழைத்து -திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்-
இணுவில் திருவூர் மக்கள் சைவத்தையும் தமிழையும் கண்களென போற்றி வாழ்ந்தனர். தம் சிறார்களுக்கு சைவத் தமிழ் சிறக்க உள்ளூரில் கல்விகற்பிற்க விரும்பினர். இதன் பேறாக இணுவில் தெற்கில்
இணுவில் திருவூரிற் பிறந்து வளர்ந்து இங்குள்ள சைவநெறி, தமிழ் மரபு, கலையார்வம், நாடி வந்தோரை உற்றார் உறவினரை ஆதரித்து உபசரித்து நன்மை தீமை விழாக்களில் மேலும் பல