பெரிய சந்நியாசியாரும் பெரு மஞ்சமும்

இணுவில் கிழக்கில் (அரசோலை) கப்பனைப் பிள்ளையாரின் ஆலயச் சூழலில்  சிவபக்தியுடன்  வாழ்ந்து  விவசாயத்தை  மேற்கொண்ட கந்தர் தெய்வானையின் இரண்டாவது மகன் சுப்பிரமணியம், தமது குடும்ப ஆநிரைகளை அழைத்துச்

Read more

மகாவித்துவான் பிரம்மஸ்ரீ ந. வீரமணி ஐயர்

சைவமும் தமிழும் ஆய கலைகளும் ஓங்கி வளர்ந்திடும் இணுவில் திருவூரில் சைவத்தையும் தமிழையும் வளர்த்த பல சான்றோர்கள் தமது பணிச் சிறப்பால் மேன்மையுற்றனர். முத்தமிழின் அங்கமான இயற்றமிழும்

Read more

இணுவிலின் அறப்பணி அருளாளர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன்

நிமலனடி போற்றும் நிலையற்ற மனித வாழ்வில் நிலையான அறப்பணியை நோக்கி, நலிவுற்றோரின் நலம் நாடி, நாவலர் வழிச்சென்று நல்லறம் காக்கும் நற்றவப் புதல்வனாக 28-01-1961 (தைப்பூச நன்னாள்)

Read more

இணுவையூரின் பெருமையை உலகறியச் செய்த தவில்மேதை வி.தட்சிணாமூர்த்தி!

சிவநெறி போற்றி வாழ்பவனை தமது மங்கல இசையால் இசைய வைத்து, கலை என்னும் அபூர்வ சக்தியால் வசீகரித்து, தமது மதிநுட்பசாதுரியத்தால் பார் போற்றும் தவில் இசையினால் இணுவை

Read more

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?