இணுவில் ஒன்றியங்கள்
இணுவில் திருவூரிற் பிறந்து வளர்ந்து இங்குள்ள சைவநெறி, தமிழ் மரபு, கலையார்வம், நாடி வந்தோரை உற்றார் உறவினரை ஆதரித்து உபசரித்து நன்மை தீமை விழாக்களில் மேலும் பல
Read Moreஇணுவில் திருவூரிற் பிறந்து வளர்ந்து இங்குள்ள சைவநெறி, தமிழ் மரபு, கலையார்வம், நாடி வந்தோரை உற்றார் உறவினரை ஆதரித்து உபசரித்து நன்மை தீமை விழாக்களில் மேலும் பல
Read Moreஇணுவில் தெற்கு பரராசசேகரப் பிள்ளையார் கோயிலின் தெற்குப் பகுதியில் (இன்று திருமண மண்டபம் இருக்கும் இடத்தில்) கிழக்குப் பகுதியில் 1948 ஆம் ஆண்டு ஒரு குடிசை அமைத்துக்
Read Moreசைவமும் செந்தமிழும் ஆயகலைகளும் தொன்மையும் பரந்து விளங்கும் எங்கள் திருவூராம் இணுவையின் பெருமையை அறியாதாரில்லை. எமது மண்ணின் பழமையுடன் இன்றைய நவீன தொழில்நுட்ப விஞ்ஞானக் கல்வியையும் ஒருங்கமைய
Read Moreஇணுவில் கந்தசுவாமி கோயிலின் ஆலயப் பணி செய்யவென அச்சூழலில் வாழ்ந்த இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து அறப்பணியை ஏற்றனர். இவர்கள் தம் பணி செய் குழுவை ஒரு சபையின்
Read Moreஇணுவில் திருவூரின் ஆலயங்கள் யாவும் அருள்வளம் சுரப்பதால் இணுவையூர் மக்கள் யாவரும் நியமந் தவறாது ஆலய தரிசனஞ் செய்து மனநிறைவடைகின்றனர். இவ்வாறு வழிபடுவோருள் தத்தமது சூழலிலுள்ள தெய்வங்களின்
Read Moreஇணுவில் திருவூரின் சிவநெறி முத்தமிழ்க் கல்வி மரபு, கலையின் ஒளி பிரகாசிக்கும் கவிதை, நாடகப் படைப்புகள், உடலுறுதி நல்கும் விளையாட்டு, சமய சமூக நலன் காக்கும் பொதுப்பணி
Read Moreஇணுவில் சிவகாமி அம்மன் கோயில் சூழலில் வாழ்ந்த விவசாய சுருட்டுவேலை செய்வோர் மற்றும் பாடசாலை மாணவர்கள் என்ற வேறுபாடின்றி ஆர்வமுள்ள வாலிபர்கள் பலர் சனசமூகநிலையமொன்றை நிறுவ முன்வந்தனர்.
Read Moreஇளந்தாரி கோயில் சனசமூக நிலையம் முன்னாள் உடுவில் கிராம சபைத்தலைவரும் உடுவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான (அமரர்) வி.தருமலிங்கம் அவர்களால் 1954இல் திறந்து வைக்கப்பெற்றது. இதன் பிரதான
Read Moreஇந்த நிலையம் 1936 இல் இணுவில் கிழக்கில் சித்தர் பெரிய சந்நியாசியாரின் சமாதியடைந்த சூழலில் பல ஆசிரியர்களின் பெருமுயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது. சில வருடங்களின் பின் காங்கேசன்துறை வீதி.வ.செல்லப்பாவின்
Read Moreஇணுவில் வடக்குப் பிரதேசம் முழுவதும் விவசாய நிலப்பரப்பாகும். இணுவில் புகையிரத நிலையத்தின் தென்திசையில் மிக வறிய நிலையையுடைய விவசாய மக்கள் வாழ்ந்தனர். இவர்கள் தமது நிதி வசதி
Read More