இணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூசம் – 2022
இணுவில் கந்தசுவாமி கோவில் வருடார்ந்த தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாக இடம்பெற்றது. தைப்பூசத் தினத்தினை முன்னிட்டு காலை இடம்பெற்ற பால்குடப் பவனி நிகழ்வு. இணுவில் பல்லப்ப வைரவர் கோவிலில்
Read moreஇணுவில் கந்தசுவாமி கோவில் வருடார்ந்த தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாக இடம்பெற்றது. தைப்பூசத் தினத்தினை முன்னிட்டு காலை இடம்பெற்ற பால்குடப் பவனி நிகழ்வு. இணுவில் பல்லப்ப வைரவர் கோவிலில்
Read moreவரலாற்றுச் சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் ஆலயத்தின் வருடார்ந்த கந்தசஷ்டி உற்சவம் மிகச்சிறப்பாக ஆலயத்தில் இடம்பெற்றது. தினமும் மாலையில் பிரபல தவில் நாதஸ்வர வித்துவான்களின் நாதஸ்வர
Read moreமுருகப்பெருமானின் கந்தசஷ்டி உற்சவம் நாளைய தினம் (05.11.2021) ஆரம்பமாகின்றது. அந்தவகையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் ஆலயத்தில் இந்த வருட கந்தசஷ்டி நிகழ்வுகள் மற்றும்
Read moreஇணுவில் கிராமத்தின் மத்தியில் அருள் சுரக்கும் கந்தசுவாமி கோயில் காலத்தால் முந்தியது. இச் சூழலில் இன்று ஆலயங்களின் தெய்வீக அலையும், கல்விச்சாலைகள், இரு பாரிய நூலகங்கள், கலைகள்
Read moreஇணுவில் திருவூரில் அருள் பாலிக்கும் ஒரே தாய்த் தெய்வத்தின் அற்புதங்கள் நிறைந்த ஆலயமாகவே இத்திருத்தலம் பிரகாசிக்கிறது. ஆரம்ப காலத்தில் இந்தியத் தமிழ் மன்னர்கள் யாழ் மண்ணை ஆட்சி
Read moreசீரோங்கு புகழ் மலிந்த பேரிணுவைத் திருவூரில் கருணை மழை பொழியும் ஆலயங்கள் மிகுந்ததால் மக்களும் சிவநெறி பேணி நலமுடன் நல்வாழ்வை மேற்கொண்டுள்ளனர். அதிகாலையில் அனைவரையும் துயிலெழுப்பும் ஆலய
Read moreசரித்திரப் பிரசித்தி பெற்றதும் வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்பட்டதுமான இச்சிவாலயம் காலத்தால் முந்தியது. இணுவில் கிழக்கு, கோண்டாவில் வடக்கு, உரும்பிராய் தென்மேற்கு ஆகிய பகுதிகளைக் கொண்ட பெரு நிலப்பரப்பில்
Read moreஇணுவில் கிழக்கும் கோண்டாவில் வடமேற்கும் எல்லையாக அமைந்த இடத்தை மையமாகக் கொண்டது மஞ்சத்தடி என்னும் பெருநிலப்பரப்பாகும். இப்பகுதியில் ஏற்கனவே அமைந்துள்ள கப்பனை (அரசோலை) பிள்ளையார் ஆலயச் சூழலில்
Read moreஉலக வரலாற்றில் இடம் பெற்றதும், பலரால் அறியப்பட்டதும், திருமூலநாயனாரால் சிவபூமி என அழைக்கப்பட்டதுமான இலங்கைத் தீவின் வடபாகத்தில் அமைந்து தமிழும் சைவமும் தழைத்தோங்கி இருப்பது யாழ்ப்பாணக் குடா
Read more“அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான்
Read more