Dr.ரகுபதியின் 3 ஆம் ஆண்டு நினைவு நாளில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்!

மறைந்த பொது வைத்திய நிபுணர் Dr.ரகுபதியின் 3 ஆம் ஆண்டு நினைவாக இணுவில் இளைஞர்களின் ஏற்பாட்டில் 11.12.2021 அன்று சனிக்கிழமை காலை 08.30 மணிக்கு இரத்ததானம் வழங்கும்

Read more

இணுவில் வாழ் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது பூஸ்டர் கொரோனா தடுப்பூசி!

நாடு பூராகவும் 60 வயதிற்கு மேற்பட்ட மக்களில் இரண்டு கோவிட் தடுப்பூசிகளை பெற்றவர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் à®‡à®£à¯à®µà®¿à®²à®¿à®²à¯ வசிக்கும் 60 வயதிற்கும் 60

Read more

இணுவில் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா தொகுப்பு – 2021

வரலாற்றுச் சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் ஆலயத்தின் வருடார்ந்த கந்தசஷ்டி உற்சவம் மிகச்சிறப்பாக ஆலயத்தில் இடம்பெற்றது. தினமும் மாலையில் பிரபல தவில் நாதஸ்வர வித்துவான்களின் நாதஸ்வர

Read more

இணுவை வரலாற்றில் மருதனார் மடமும் பல்லப்பை வைரவரும்..!

அருள்வளமும் கலைவளமும் இணைந்து இணையிலியாய் விளங்கும் பெருமைக்குரியது இணுவையூர். இவ்வூர் பண்டைப் பெருமைகொண்டது. தமிழரசர் காலத்தில் இருந்தே இவ்வூரின் வரலாற்றை அறிய முடிகின்றது. கி. பி 13-ம்

Read more

இணுவில் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி பூஜை விபரங்கள்!

முருகப்பெருமானின் கந்தசஷ்டி உற்சவம் நாளைய தினம் (05.11.2021) ஆரம்பமாகின்றது. அந்தவகையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் ஆலயத்தில் இந்த வருட கந்தசஷ்டி நிகழ்வுகள் மற்றும்

Read more

சிவஸ்ரீ சோமாஸ்கந்தக்குருக்களின் உடல் தீயில் சங்கமம்!

இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சோமாஸ்கந்தக்குருக்கள் கடந்த வெள்ளியன்று (15.10.2021) இறைபதம் அடைந்திருந்தார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்றையதினம் (19.10.2021) அவரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்

Read more

பெரிய சந்நியாசியாரும் பெரு மஞ்சமும்

இணுவில் கிழக்கில் (அரசோலை) கப்பனைப் பிள்ளையாரின் ஆலயச் சூழலில்  சிவபக்தியுடன்  வாழ்ந்து  விவசாயத்தை  மேற்கொண்ட கந்தர் தெய்வானையின் இரண்டாவது மகன் சுப்பிரமணியம், தமது குடும்ப ஆநிரைகளை அழைத்துச்

Read more

மகாவித்துவான் பிரம்மஸ்ரீ ந. வீரமணி ஐயர்

சைவமும் தமிழும் ஆய கலைகளும் ஓங்கி வளர்ந்திடும் இணுவில் திருவூரில் சைவத்தையும் தமிழையும் வளர்த்த பல சான்றோர்கள் தமது பணிச் சிறப்பால் மேன்மையுற்றனர். முத்தமிழின் அங்கமான இயற்றமிழும்

Read more

இணுவிலின் அறப்பணி அருளாளர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன்

நிமலனடி போற்றும் நிலையற்ற மனித வாழ்வில் நிலையான அறப்பணியை நோக்கி, நலிவுற்றோரின் நலம் நாடி, நாவலர் வழிச்சென்று நல்லறம் காக்கும் நற்றவப் புதல்வனாக 28-01-1961 (தைப்பூச நன்னாள்)

Read more

இணுவையூரின் பெருமையை உலகறியச் செய்த தவில்மேதை வி.தட்சிணாமூர்த்தி!

சிவநெறி போற்றி வாழ்பவனை தமது மங்கல இசையால் இசைய வைத்து, கலை என்னும் அபூர்வ சக்தியால் வசீகரித்து, தமது மதிநுட்பசாதுரியத்தால் பார் போற்றும் தவில் இசையினால் இணுவை

Read more

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?