இணுவில் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி பூஜை விபரங்கள்!

முருகப்பெருமானின் கந்தசஷ்டி உற்சவம் நாளைய தினம் (05.11.2021) ஆரம்பமாகின்றது. அந்தவகையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் ஆலயத்தில் இந்த வருட கந்தசஷ்டி நிகழ்வுகள் மற்றும்

Read more

சிவஸ்ரீ சோமாஸ்கந்தக்குருக்களின் உடல் தீயில் சங்கமம்!

இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சோமாஸ்கந்தக்குருக்கள் கடந்த வெள்ளியன்று (15.10.2021) இறைபதம் அடைந்திருந்தார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்றையதினம் (19.10.2021) அவரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்

Read more

பெரிய சந்நியாசியாரும் பெரு மஞ்சமும்

இணுவில் கிழக்கில் (அரசோலை) கப்பனைப் பிள்ளையாரின் ஆலயச் சூழலில்  சிவபக்தியுடன்  வாழ்ந்து  விவசாயத்தை  மேற்கொண்ட கந்தர் தெய்வானையின் இரண்டாவது மகன் சுப்பிரமணியம், தமது குடும்ப ஆநிரைகளை அழைத்துச்

Read more

மகாவித்துவான் பிரம்மஸ்ரீ ந. வீரமணி ஐயர்

சைவமும் தமிழும் ஆய கலைகளும் ஓங்கி வளர்ந்திடும் இணுவில் திருவூரில் சைவத்தையும் தமிழையும் வளர்த்த பல சான்றோர்கள் தமது பணிச் சிறப்பால் மேன்மையுற்றனர். முத்தமிழின் அங்கமான இயற்றமிழும்

Read more

இணுவிலின் அறப்பணி அருளாளர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன்

நிமலனடி போற்றும் நிலையற்ற மனித வாழ்வில் நிலையான அறப்பணியை நோக்கி, நலிவுற்றோரின் நலம் நாடி, நாவலர் வழிச்சென்று நல்லறம் காக்கும் நற்றவப் புதல்வனாக 28-01-1961 (தைப்பூச நன்னாள்)

Read more

இணுவையூரின் பெருமையை உலகறியச் செய்த தவில்மேதை வி.தட்சிணாமூர்த்தி!

சிவநெறி போற்றி வாழ்பவனை தமது மங்கல இசையால் இசைய வைத்து, கலை என்னும் அபூர்வ சக்தியால் வசீகரித்து, தமது மதிநுட்பசாதுரியத்தால் பார் போற்றும் தவில் இசையினால் இணுவை

Read more

இணுவில் ஒன்றியங்கள்

இணுவில் திருவூரிற் பிறந்து வளர்ந்து இங்குள்ள சைவநெறி, தமிழ் மரபு, கலையார்வம், நாடி வந்தோரை உற்றார் உறவினரை ஆதரித்து உபசரித்து நன்மை தீமை விழாக்களில் மேலும் பல

Read more

அமரர் திருமதி.சிவசம்பு மகேந்திரா அவர்களின் நினைவாக நீர்க்குழாய்த் தொகுதி அன்பளிப்பு!

அண்மையில் அமரத்துவம் அடைந்த இணுவில் தெற்கைச் சேர்ந்த அமரர் திருமதி.சிவசம்பு மகேந்திரா ( வவாக்கா) அவர்களின் நினைவாக அன்னாரின் பிள்ளைகளால் இணுவில் ஆரம்ப மருத்துவ பராமரிப்புப் பிரிவில்

Read more

இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவில்

ஏரார் இணுவில் வாழ் எந்தை கணபதியின் தாரார் திருவடியைத் தாழ் பணிந்தோர் – ஆரா அமிழ்தம்போல் வாழ்வார் அருட்செல்வம் சூழ்வர் தமிழுள்ளவுந் தழைத்து -திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்-

Read more

இணுவில் கந்தசுவாமி கோவில்

இணுவில் கிராமத்தின் மத்தியில் அருள் சுரக்கும் கந்தசுவாமி கோயில் காலத்தால் முந்தியது. இச் சூழலில் இன்று ஆலயங்களின் தெய்வீக அலையும், கல்விச்சாலைகள், இரு பாரிய நூலகங்கள், கலைகள்

Read more

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?