இணுவில் சிவகாமசுந்தரி சனசமூக நிலையம்
இணுவில் சிவகாமி அம்மன் கோயில் சூழலில் வாழ்ந்த விவசாய சுருட்டுவேலை செய்வோர் மற்றும் பாடசாலை மாணவர்கள் என்ற வேறுபாடின்றி ஆர்வமுள்ள வாலிபர்கள் பலர் சனசமூகநிலையமொன்றை நிறுவ முன்வந்தனர்.
Read moreஇணுவில் சிவகாமி அம்மன் கோயில் சூழலில் வாழ்ந்த விவசாய சுருட்டுவேலை செய்வோர் மற்றும் பாடசாலை மாணவர்கள் என்ற வேறுபாடின்றி ஆர்வமுள்ள வாலிபர்கள் பலர் சனசமூகநிலையமொன்றை நிறுவ முன்வந்தனர்.
Read moreஇளந்தாரி கோயில் சனசமூக நிலையம் முன்னாள் உடுவில் கிராம சபைத்தலைவரும் உடுவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான (அமரர்) வி.தருமலிங்கம் அவர்களால் 1954இல் திறந்து வைக்கப்பெற்றது. இதன் பிரதான
Read moreஇந்த நிலையம் 1936 இல் இணுவில் கிழக்கில் சித்தர் பெரிய சந்நியாசியாரின் சமாதியடைந்த சூழலில் பல ஆசிரியர்களின் பெருமுயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது. சில வருடங்களின் பின் காங்கேசன்துறை வீதி.வ.செல்லப்பாவின்
Read moreஇணுவில் வடக்குப் பிரதேசம் முழுவதும் விவசாய நிலப்பரப்பாகும். இணுவில் புகையிரத நிலையத்தின் தென்திசையில் மிக வறிய நிலையையுடைய விவசாய மக்கள் வாழ்ந்தனர். இவர்கள் தமது நிதி வசதி
Read more